Wednesday, February 18, 2015

வரும் பிப்ரவரி 24 முதல் நாகர்கோவிலில் வாழும் கலை அமைப்பின் " ஆனந்த அனுபவம்" பயிற்சி

குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அருளிய வாழும் கலை அமைப்பின் " ஆனந்த அனுபவம்" பயிற்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்